* " Tamil Eelam Thaip Pongal And Freed" />
* " Tamil Eelam Thaip Pongal And Freed"/>

Tamil Eelam Thaip Pongal -> Thokuppu : Eelam Yaal / Nallur B.Bala - 87280 Limoges -> France

2013-01-14 757

* " Engal Tamil Eelam Thaip Pongal "...!!! - 2013

* " Tamil Eelam Thaip Pongal And Freedom "...!!!

- மீழ் தொகுப்பு : ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா

87280 லீமோஸ்

பிரான்ஸ்

* " தமிழீழத் தலைமகனே எங்கள் பிரபாகரனே "...!!!

" தமிழ்ப் புத்தாண்டும் தமிழீழப் புது நிமிர்வும்...!

* " தமிழ்ப் புத்தாண்டில் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம் "...!!!

" தமிழீழ முள்ளிவாய்க்கால் வெளியில் மூச்சாக்க கலந்த ஆயிரம் ஆயிரம் எம் புலி மாவீரிகள், எம் புலி மாவீரர்கள் மீது உறுதி...!

" தமிழீழ முள்ளிவாய்க்கால் வெளியில் மூச்சாக்க கலந்த ஆயிரம் ஆயிரம் எம் தமிழீழ சொந்தங்கள் மீது உறுதி...!

" அடக்குமுறை ஆக்கிரமிப்பின் கீழ் மாற்றுவலுவுள்ளோர் ஆக்கப்பட்டு தவிக்கும் ஆயிரம் ஆயிரம் எம் தமிழீழ சொந்தங்கள் மீது உறுதி...!

" அன்னை தந்தை இழந்து இளமையிலே தனிமையாக்கப்பட்ட ஆயிரம் ஆயிரம் எம்மின தமிழீழக் குழந்தைகள் மீது உறுதி...!

" சிங்கள ஆக்கிரமிப்பால் நாதியற்றோராகி சொந்த நாட்டில் தவிக்கும் எம் தமிழீழ சொந்தங்கள் மீது உறுதி...!

" தமிழீழ தாய் மண் மீட்கும் புனிதப் பணியில் விதையாகிய எம் புலி மாவீரிகள், எம் புலி மாவீரர்கள் மீது உறுதி...!

" எம் தமிழீழ தாய் மண்ணின் விடுதலை கிடைக்கும்வரை எம்மினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோம். இது தமிழீழ முள்ளிவாய்க்கால் மண் மீது உறுதி...!

* " தமிழ்ப் புத்தாண்டை ஐ வரவேற்கின்ற மகிழ்ச்சி...! " ஒவ்வொரு புதிய தமிழ் புத்தாண்டிலும் தமிழீழத் தமிழர்களின் வாழ்வில் புதுப் புது மாற்றங்கள், நல்ல மாற்றம் நிகழ வேண்டும் என்பது அனைவரினதும் ஆசை. ஆனால் இன்று வரை கைகூடவில்லை என்பது ஏதோ உண்மை தான். ஆனால் நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கையோடு நேர்மை, நிதானம், நெறிபுரள சிந்தனை என்பவற்றை கவசமாக்கிப் பயணிப்போம். எமது தமிழீழ இலட்சியம் ஈடேறி வெற்றி பெறுவது நிச்சயம்...! "தமிழ்ப் புத்தாண்டும் தமிழீழப் புதுநிமிர்வும்"...!!!

- பா.பாலா

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

* " கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள் கண்ணீரில் ஓடம் போல் தமிழீழக் கோலங்கள் "...!!!

* " தமிழீழ விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்? உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்? உரிமையை இழந்தோம் உடைமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா? உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த எம் தமிழீழக் கனவை மறக்கலாமா?

* " மனிதனின் எண்ணங்கள் மாறாமல் வருடங்களின் எண்ணிக்கை மட்டும் மாறி என்ன பயன்?.?.?...!!!

- பா.பாலா

* " முக்கிய குறிப்பு "...!!! :

* அல்லல் படும் எம் தமிழீழத் தாயக மக்களுக்கு துணையாக இருப்போம் என்ற உறுதியுடன் இப்புத்தாண்டில் எமது தமிழீழத் தாயகத் தமிழருக்கு விடுதலை கிடைக்கும் ஆண்டாக மாற்றுவோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

- பா.பாலா

* " இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...! -> 2013